Pages

Sunday, 6 December 2015

நிலவேம்பு கசாயம் வழங்கும் முன்றாவது நாள் முகாம் இன்று(06-12-2015)சிறப்பாக நடைபெற்றது..!

 இதில் ஏரளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு வாங்கி அருந்தி பயன்பெற்றனார்.. இந்த மூன்று நாளும் கசாயம் தயார் செய்து, பொதுமக்களுக்கு வழங்கி உதவி செய்த அசோசியஷன் நிர்வாகிகள், உறுப்பின்ர்கள் மற்றும் கொளதியா நற்பணி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...
மேலும் இம்முகாமை நடத்த பொருளுதவி மற்றும் நன்கொடை வழங்கிய சகோதர்கள் அனைவருக்கும் எங்கள் அசோசியேஷன் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...
மேலும் இதுபோன்ற நற்சேவைகளை தொடர்ந்து நமதூர் மக்களுக்கு செய்ய தங்களது மேலான ஆலோசனைகளையும், பொருளுதவியும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..








No comments:

Post a Comment