Pages

Thursday, 4 February 2016

நமதூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசலில் ஜனாஸா சேவைக்காக புதிய சந்துக்கு, குளிப்பாட்டும் கட்டுல் மற்றும் ஜனாஸா வைக்கும் கட்டில் வாங்கப்பட்டுள்ளது.

 நமதூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசலில் ஜனாஸா சேவைக்காக உள்ள பழைய சந்துக்கு பழுதடைந்த காரணத்தினால் புதிய சந்துக்கு மற்றும் குளிப்பாட்டும் கட்டுல், ஜனாஸா வைக்கும் கட்டில் வாங்கப்பட்டுள்ளது.
இதை நிர்வாகத்திடம் அனுகி பயன்படுத்திகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




No comments:

Post a Comment